மீண்டும் முடக்கப்படும் இலங்கை?

நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலைமை ஏற்படுமா என்பது குறித்து எதிர்வரும் தினங்களில் காணப்படும் நிலைவரங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர்  வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். கம்பஹா – திவுலப்பிட்டி பிரதேசத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பெண்ணுடன் தொடர்புகளைப் பேணியவர்களில் 69 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை இன்று (திங்கட்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆடை தொழிற்சாலையில் குறித்த பெண்ணுடன் தொழில் புரிந்தவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விஷேட வைத்திய நிபுணர் … Continue reading மீண்டும் முடக்கப்படும் இலங்கை?